Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இ-பாஸ் விவகாரம் : ரூ1,500 மட்டும்போதும்….. இந்தியாவின் எந்த மூளைக்கும் செல்லலாம்….. 2 பேர் கைது….!!

வேலூரில் போலி இ பாஸ் வழங்கியது தொடர்பாக இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்திலும் இதனுடைய  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்டு 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இ  பாஸ் நடைமுறை நிலுவையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

வேலூரில் நாளை முதல் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!

வேலூரில் நாளை முதல் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலூரில் நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டும் செயல்படும் என அறிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1,308 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 340 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 964 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூர் TO ஆந்திரா” கொழுந்து விட்டு எரிந்த ஆம்னி வேன்…… நடுவழியில் நின்ற பயணம்…..!!

வேலூர் அருகே ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மினி வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வேலூர் மாவட்டம் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரஸ் ரோட்டில் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் மாதவன். இவர் அதே பகுதியில் இரண்டு சக்கர வாகனங்களுக்கான ஸ்டாண்ட் நடத்திவருகிறார். இந்நிலையில் அவரது  மனைவிக்கு தீராத மூட்டு வலி இருப்பதால் அதனை குணப்படுத்துவதாக ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல பக்கத்து ஊர் டிரைவர் வெங்கடேசன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரூ1,00,00,000 ஒதுக்கீடு….. வேலையெல்லாம் நடக்கா…… தினமும் போட்டோ வேணும்….. மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு….!!

வேலூர் அருகே ஒடுக்கத்தூர் பகுதியில் மத்திய அரசு நலத்திட்டங்கள் ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்று மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் யாவும் முறையாக நடக்கின்றனவா? என்பது குறித்து விசாரிக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் திடீரென ஒடுகத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 432 வீடுகள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

3 நாள்…. “MASTER PLAN” 12 பவுன் கொள்ளை…… 2 வாலிபர்கள் கைது….!!

வேலூர் அருகே தங்கச் செயினை பறித்துச் சென்ற 2 இளைஞர்களை  காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த கேவிகுப்பம் பேருந்து நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவம் அதிகமாக நடைபெற்று வருவதாக வந்த புகார்களை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியிலும் விசாரணையிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் குடியாத்தம் சித்தூர் கேட் அருகே முதியவர் ஒருவர் மாடு வாங்குவதற்காக ரூபாய் 48,000 பணத்துடன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“மாயான கொள்ளை” கோழி…. ஆடு….. தலையை கவ்வி….. பெண் பக்தர்கள் பரவசம்….!!

வேலூரில் அமாவாசையையொட்டி மயானக்கொள்ளை வெகுவிமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தின் வட மாவட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையை ஒட்டி மயானகொள்ளை திருவிழா நடைபெறும். இதில் ஆண் பக்தர்கள் மண்டை ஓடு, எலும்புத் துண்டு, எலுமிச்சை பழம் உள்ளிட்டவற்றை மாலையாகக் கோர்த்து கழுத்தில் அணிந்த படியும் காளி உள்ளிட்ட பெண் அம்மன் வேடமணிந்து சாமி அம்மன் ஊர்வலம் மேற்கொள்வர். அதேபோல் ஊர்வலத்தில் பெண் பக்தர்கள் ஆடு, கோழி உள்ளிட்டவற்றையும், தலையை துண்டித்து அதனை வாயில் கவ்வி கொண்டவாறு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குடிபோதையில்….. 2 குடிசை எரிப்பு….. வாலிபர் கைது….. வேலூர் அருகே பரபரப்பு…..!!

வேலூர் மாவட்டம் அருகே குடிபோதையில் குடிசையை எரித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பனையபுரம் பகுதியை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதே பகுதியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மேலும் அதே தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும், ரமேஷுக்கும் இடையே நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று குடிபோதையில் இருந்த மது அருந்திவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், ரமேஷ் தங்கியிருக்கும் குடிசை வீட்டில் தீ வைத்தார். இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“4 போலீஸ் தான்” ஊருக்குள்ள பிரச்சனை இருக்கு….. தீர்த்து வைக்க ஆளில்லை….. காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை….!!

வேலூர் அருகே மகளிர் காவல்நிலையத்தில் போதிய காவல் அதிகாரிகள் இல்லாததால் வழக்கு விசாரணை நடத்த திணறி வருகின்றனர். வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த காவல் நிலையத்தின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ளன.  இந்த கிராமங்களில் இருந்து சுமார் சராசரியாக ஒரு நாளைக்கு 7 வழக்குகள் நாள்தோறும் விசாரணைக்கு வருகின்றனர். சுமார் 10க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், எழுத்தர் என 10க்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்க அம்மா சாக கூடாது….. எல்லாத்தையும் எடுத்துக்கோங்க…. மகன்… மகள்களின் பாச செயலுக்கு….. குவியும் பாராட்டு….!!

வேலூர் அருகே இறந்த தாயின் உடல் உறுப்புகளை அவரது மகன் மகள்கள் தானம் செய்ய முன்வந்தது அங்குள்ளோரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த மைசூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜமுனா. கணவனை இழந்த இவரது மகள் மற்றும் இரண்டு மகன்களை படிக்க வைத்து வளர்த்து வந்துள்ளார். மகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டது. மகன்களில் ஒருவன் மின்சாரவாரிய  ஊழியராகவும் மற்றொருவன் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து உள்ளார். இந்நிலையில் ஜமுனா சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காதலர் தினம் சிறப்பு….. முரட்டு காளைகளை அடக்கிய….. முரட்டு சிங்கிள்ஸ்…… வேலூரில் அனல் பறந்த ஜல்லிக்கட்டு…..!!

வேலூர் அருகே காதலர் தினத்தையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வேலூர் மாவட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆங்காங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காதலர் தினத்தையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு போட்டியானது மேல் வல்லம் கிராமத்தில் நடைபெற்றது. வேலூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 199 காளைகள் போட்டியில் ஈடுபடுத்தப்பட்டன. காதலன் காதலியுடன் கொண்டாடவேண்டிய நாளில் காதலி இல்லாத முரட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாகன ஓட்டிகளே உஷார்….. இனி டெய்லி ரைடு….. 2 மணி நேரத்தில்…. 1,810 பேர் மீது வழக்கு….!!

வேலூரில் இனி நாள்தோறும் வாகன சோதனை நடைபெறும் எனவும் விதிகளை பின்பற்றவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மண்டல அளவிலான சாலை பாதுகாப்பிற்கான கூட்டம் கடந்த நான்காம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் போக்குவரத்து தலைமை அதிகாரி உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சாலை போக்குவரத்தை மீறுபவர்களின்  எண்ணிக்கையை குறைக்க வேண்டும் அதற்கு நாள்தோறும் வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

RX 100….. அதிவேகம்….. காதை கிழித்த சத்தம்….. மடக்கி பிடித்த போலீஸ்….. சோதனைக்கு பின் இளைஞர் கைது….!!

வேலூர் அருகே 100 கிராம் கஞ்சா கடத்தி சென்ற கஞ்சா வியாபாரி காவல்துறையினரால் கைது  செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் வாணபுரம் பகுதியை அடுத்த தங்கம் பட்டு கிராமம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வாலிபர் ஒருவர் RX 100 வாகனத்தில் பயங்கர சத்தத்துடன் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார். இந்த சத்தத்தால் எரிச்சல் அடைந்த காவல்துறையினர் ஆத்திரத்துடன் வாகனத்தை நிறுத்தி இளைஞரை கண்டித்து பின் அவரது வாகனம் முழுமைக்கும் பிரித்து  சோதனையிட்டனர். அப்போது அதில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரூ43,000…. 3 செல்போன்…. CCTV யில் கைவைத்து…. பிரபல ஷோ ரூமில் திருடன் கைவரிசை…!!

வேலூர் அருகே தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பிரபல ஏஜென்சீ ஷோரூமில் திருடர்கள் கைவரிசை காட்டி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும் பிரபல சத்யா ஏஜென்சி கிளை ஒன்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் செயல்பட்டுவருகிறது. இந்த ஷோரூமில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று ரூபாய் 40 ஆயிரம் ரொக்கப்பணம் 3 செல்போன்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளார். அதேபோல் […]

Categories
மாநில செய்திகள் வேலூர்

புதிய பாடத்திட்டம்…… “PRACTICAL EXAMS” அப்பப்பா……. இனி DL வாங்குறது ரொம்ப கஷ்டம்டா சாமி….!!

சாலை விபத்துக்களை தடுக்கும் வண்ணம் பல்வேறு சோதனை தேர்வுகளுக்கு பின்னரே வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என போக்குவரத்து தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக வேலூர் மண்டல அளவில் சாலை பாதுகாப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  போக்குவரத்து துறை தலைமை செயலாளர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில்பேசிய அவர், 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் தான் அதிக அளவில் சாலை விபத்து நடைபெற்றது. அந்த ஆண்டில் மட்டும் சுமார் 17 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வேலூர்

மாயமில்லை… மந்திரமில்லை… சாலையோரம் நின்ற லாரி கவிழ்ந்து விபத்து…. நூலிழையில் தப்பிய டிரைவர்…!!

சென்னை ஆவடி அருகே சாலையில் ஓரமாக  நிறுத்தப்பட்ட மணல் லாரி சிமெண்ட் சாலை உடைந்ததால் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்னை ஆவடியை  அடுத்த அயப்பாக்கம் பகுதிக்கு கொண்டு வந்த ஓட்டுனர் வினோத் என்பவர் டீ குடிப்பதற்காக லாரியை சாலையின் ஓரமாக ஓரங்கட்டி உள்ளார். அப்போது லாரி நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் சாலை திடீரென உடைந்தது. இதனால் நிலைதடுமாறிய லாரி பக்கவாட்டில் சாய்ந்து விபத்திற்குள்ளானது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

3 நாளில் மகள் திருமணம்….. விபத்தில் விவசாயி மரணம்…. ராணுவ வீரரின் அலட்சியத்தால் நிகழ்ந்த சோகம்…!!

வேலூரில் 3 நாட்களில் மகளின்  திருமணத்தை காண இருந்த விவசாயி விபத்தில் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ராணுவ வீரர் ஆவார். இந்நிலையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்த ராஜ்குமார் வேலூர் சந்தைக்கு  தனது மோட்டார்சைக்கிள் வாகனத்தில் சென்று விட்டு பின் அங்கு பொருட்கள் வாங்கிய பின் வீடு திரும்பியுள்ளார். இவருடன் அவரது உறவினரான நவீன்குமார் உடன் சென்றிருந்தார். வீடு திரும்பும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் மரணம்…… இனி யார் இருக்கா….. கதறிய பெற்றோர்கள்…. வேலூரில் சோகம்…!!

பெற்றெடுத்த 2 குழந்தைகளையும் குளத்தினுள் பறிகொடுத்துவிட்டு பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் மாவட்டம் நெமிலி பகுதியை அடுத்த மேலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவர் நெமிலியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுலு. இவர்கள் இருவருக்கும் ஹரிணி என்ற 4 வயது பெண் குழந்தையும், தர்ஷன் என்ற 2 வயது ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் அமுலு. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பழுதான ரயிலை சரி செய்த ஊழியர் உடல் நசுங்கி பலி…… வேலூரில் சோகம்….!!

வேலூரில் பழுதாகி நின்ற ரயிலை சரி பார்த்த ரயில்வே ஊழியர் மீது மற்றொரு ரயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கோதண்டபட்டி கிராமம் அருகே பயணிகளை ஏற்றிச் செல்லும் மின்சார ரயிலின் இன்ஜின் பகுதியில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டதால் பாதி வழியில் ரயில்  நின்று விட்டது. இதனால் சென்னையிலிருந்து சேலம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் இதர ரயில்கள் காட்பாடி வாணியம்பாடி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

4 வயது சிறுமி மரணம்….. தனியார் பள்ளிக்கு ரூ 1,00,000 அபராதம்…… சுகாதார இயக்குனர் அதிரடி….!!

வேலூரில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவையடுத்த வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சரண்ராஜ், மோனிகாராணி தம்பதியினருக்கு நட்சத்திரா(4) என்ற பெண் குழந்தை இருந்தது. நட்சத்திரா அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி நட்சத்திராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஆனாலும், காய்ச்சல் அதிகரித்ததால் உடனடியாக அடுக்கம்பாறையில் உள்ள அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இரட்டை வேஷம் அம்பலம்” பகலில் மேஸ்திரி…. இரவில் பைக் திருடர்கள்…. அதிரடியாக கைது செய்த காவல்துறை…!!

வேலூரில் பகலில் கட்டட மேஸ்திரியாகவும் இரவில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூரில் காட்பாடி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் சுரேஷ், அஜித்குமார் என்றும் கட்டிட மேஸ்திரியான இருவரும் பகலில் கட்டிட வேலையிலும் இரவில் இருசக்கர வாகன திருட்டிலும் ஈடுபட்டதும் தெரிய வந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர். பின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“மணல் திருட்டு” சொந்த டிராக்டரை கைவிட்டு தலை தெறிக்க ஓடிய திருடர்கள்…. போலீசார் தீவிர விசாரணை…!!

குடியாத்தம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர் அதன் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பாலாறு உள்ளிட்ட நதிகளில் இருந்து இரவு பகலாக தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதாக புகார்கள் வந்ததை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தனிப்படை காவல்துறையினர் குடியாத்தம் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அக்ரஹாரம் பகுதிகளில் கவுண்டனை மகான் ஆற்று […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

“இரவில் கனமழைக்கு வாய்ப்பு” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், நாமக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மாலை அல்லது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்ல காலம் பிறக்க திமுகவிற்கு வாக்களியுங்கள்… குடுகுடுப்பைகாரன் வேடமணிந்து வித்தியாச பிரச்சாரம்..!!

வேலூர் மக்களவைத் தொகுதியில் குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து திமுக கட்சியை சேர்ந்தவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி அன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தீவிர பிரச்சாரங்களை  அரசியல் கட்சிகள் மேற்கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திருட வந்த என்னை ஏமாற்றிவிட்டீர்கள்… மனமுடைந்த திருடன் கடைக்காரருக்கு கடிதம்..!!

கடலூர் மாவட்டம் மேகலையில் திருடன் ஒருவன் தனது ஆதங்கத்தை கடிதமாக எழுதி வைத்து சென்றுள்ளான். வேலூர் மாவட்டம் மேகலை பகுதியை அடுத்த நந்தவனத்தில் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். அவரது கடையில் நேற்று திருட வந்த திருடன் ஒருவன் செய்த காரியம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கடையை பூட்டி செல்லும் பொழுது கடை உரிமையாளர் கல்லாப் பெட்டியில் உள்ள அனைத்து பணங்களையும் எடுத்து வீட்டிற்கு கொண்டு சென்று விடுவார். அதேபோல் அன்றைக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

வேலூரில் திண்ணை பிரச்சாரம்… ஸ்டாலினிடம் கிராம மக்கள் கோரிக்கை..!!

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்  வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை  தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது தீவிரமான பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆகஸ்ட் 10 முதல் “கட்டணம் குறைப்பு”… 130+ ஜிஎஸ்டி மட்டுமே… EPS அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் அரசு கேபிள் டிவிக்கான கட்டணம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் குறைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 18-ம் தேதி அன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தின் வேலூர் தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் தேர்தல்  நடைபெற்றது. இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் முதல்வர் எடப்பாடி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டு மனை தகராறு… 7-ம் வகுப்பு மாணவி கடத்தி பலாத்காரம்…!!

ஒடுகத்தூரில் வீட்டுமனை தகராறில்   7-ம் வகுப்பு மாணவியை கடத்தி  பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி 7-ம் வகுப்பு படித்து வருகின்றார்.  மாணவியின்  தந்தைக்கும் , அதே பகுதியை சேர்ந்த ஆண்டி குடும்பத்துக்கும் வீட்டுமனை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவில் இவர்களுக்குள்  வாக்குவாதம் முற்றி  தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது . இதனால் கோபம் அடைந்த ஆண்டியின் மகன் குமார் பலவந்தமாக வீடு புகுந்து மாணவியை கடத்தி சென்றுள்ளார்.  இந்நிலையில் மாணவி […]

Categories

Tech |