Categories
அரசியல் மாநில செய்திகள்

சீனி மிட்டாய் இல்ல ”கமரகட்டு கொடுத்து ஏமாத்துறாங்க” ஸ்டாலின் கிண்டல்…!!

இப்போது கமரகட்டு கொடுத்து ஏமாத்தி விட்டோம் என்று சொல்வார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தல் திமுக வெற்றி குறித்து திமுக. தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , இது ஜனநாயகத்துக்கான வெற்றியாக  அமைந்து இருக்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அணி என்பது ஒரு தொகுதியை தவிர்த்து புதுச்சேரி உள்ளிட்ட 38 இடங்களில் மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது.இந்த வேலூர் தொகுதியை பொறுத்தவரையில் சதியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிற்கு ”இதுவும் வெற்றி தான்” OPS , EPS அறிக்கை ….!!

‘இதுவும் வெற்றி இலக்குக்குள் வருமென்று’ வேலூர் மக்களவை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும்  , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ”ரத கஜ துரக பதாதிகள்” ஆட்டம் போட்டனர்…. ஸ்டாலின் விமர்சனம்..!!

அதிமுக ஆட்சியாளர்கள் ரத கஜ துரக பதாதிகள் அனைத்தும் வேலூரை வளைத்து முற்றுகையிட்டு ஆட்டம் போட்டனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.தேர்தல் வெற்றிக்கு காரணமான வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.அதில் ,மத்திய மாநில ஆட்சியாளர்கள் சேர்ந்து செய்த சூழ்ச்சியும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு ஆகஸ்ட் 5 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலூர் வாக்காளர்களுக்கு ஸ்டாலின் நன்றி …!!

வேலூர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து வாக்காளருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து திமுக தலைவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளீட்டுள்ளார். அதில் , பொதுத் தேர்தலோடு நடைபெற்று நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தலை திட்டமிட்டு சதி செய்து திமுக மீது பழிபோட்டு வெற்றியை தடுத்து விடலாம் என நப்பாசை கொண்டு மத்திய மாநில ஆட்சியாளர்கள் சேர்ந்து செய்த சூழ்ச்சியும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”வேலூரில் கதிர் ஆனந்த் வெற்றி” அதிகாரபூர்வ அறிவிப்பு ….!!

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்  கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக ஆதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த வேலூர் மக்களவை  பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கூட்டணி சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமியும் இவர்களோடு சேர்த்து சுயேச்சை என 28 பேர் போட்டியிட்டாலும் இது மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. பதிவாகிய வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைத்து பாதுகாக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”கிளு கிளுப்பு காட்டி திமுக வெற்றி” அமைச்சர் விமர்சனம் …!!

மக்களுக்கு கிளுகிளுப்பு காட்டி திமுக வெற்றி பெற்றுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் விமசித்துள்ளார். ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும்  , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8141 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக வெற்றிக்கு ”ரூ 1,25,00,00,000 செலவு” அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு …!!

8000 வாக்குகளை வாங்க திமுக ரூ 125 கோடி செலவு செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும்  , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிகாரபூர்வ முடிவு… ”ஒப்புகை சீட்டு என்னும் பணி” மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

சட்டமன்ற தொகுதிகள் வாரியாக ஒப்புகை சீட்டு எண்ணப்பட்ட பின்னரே தேர்தலின் அதிகாரபூர்வ முடிவு அறிவிக்கப்படுமென்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. சற்றுமுன் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும் , அதிமுகவின் AC சண்முகம் 4,77,199 வாக்குகளும் , நாம் தமிழர் கட்சியின் தீபலெக்ஷ்மி 26,995 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலூர் திமுக கோட்டை”8141 வாக்கு வித்தியாசத்தில்” கதிர் ஆனந்த் வெற்றி …!!

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வேலூரில் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  நடைபெற்ற வாக்குபதிவில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். 71.51 சதவீதம் பதிவாகிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 7 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது. காலை தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் முன்னிலை வகித்து வந்தார். 15,000 வாக்குகள் வரை முன்னிலை பெற்ற நிலையில் தீடிர் திருப்பமாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திக் திக்…. இன்னும் 37,195 மட்டுமே …. வித்தியாசம் வெறும் 11,644….. யாருக்கு வேலூர் ..?

இன்னும் 37,195 வாக்குகள் மட்டுமே எண்ணப்படாமல் இருக்கும் சூழலில் வேலூர் தேர்தலில் யார் வெற்றிபெறுவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வேலூரில் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  நடைபெற்ற வாக்குபதிவில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். 71.51 சதவீதம் பதிவாகிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 7 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது. காலை தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் முன்னிலை வகித்து வந்தார். 15,000 வாக்குகள் வரை முன்னிலை பெற்ற நிலையில் தீடிர் திருப்பமாக திமுக வேட்பாளர் கதிர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பட்டாசு வெடித்த அதிமுக….. வெடித்துச் சிதறிய திமுக …. 10,802 வாக்குகள் முன்னிலை ..!!

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 10,802 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். வேலூர் மக்களவை தொகுதி பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கன் வாக்குப்பதிவு  கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. மும்முனை போட்டியாக நடைபெற்ற இந்த தேர்தலில் அ.தி.மு.க கட்சியின் சார்பில் ஏ.சி.சண்முகமும் ,  தி.மு.க கட்சியின் சார்பில் கதிர் ஆனந்த்_தும் ,  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி_யும் வேட்பாளராக களம் கண்டனர். இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பளர்கள் அனைவரையும் சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர்.பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள்  ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலூர் கோட்டை யாருக்கு..? 17,198 வாக்கு முன்னிலையில் திமுக …!!

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் AC சண்முகத்தை பின்னுக்கு தள்ளி  திமுக 17,198 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின்  சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரம் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு , இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING ”அதிமுகவை அடிச்சு தூக்கிய திமுக” கதிர் ஆனந்த் முன்னிலை…!!

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் AC சண்முகத்தை பின்னுக்கு தள்ளி  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின்  சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரமும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடும் போட்டி …. அதிமுகவா..? திமுகவா..? வெறும் 3,896 வாக்கே வித்தியாசம்….!!

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் AC சண்முகத்திற்கும் , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்_க்கும் தற்போது  3,896 வாக்குகள் வித்தியாசாமாக குறைந்துள்ளது. மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின்  சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரமும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

7_ஆவது சுற்று ”பட்டைய கிளப்பும் அதிமுக” 8,605 வாக்குகள் முன்னிலை…!!

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 8,605 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகின்றார். மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின்  சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரமும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலூர் மக்களவை ”5_ஆவது சுற்று” அடிச்சு தூக்கிய அதிமுக …..!!

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 11,220 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகின்றார். மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின்  சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரமும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 14,683 வாக்குகள் முன்னிலை….!!

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 14,683 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகின்றார். மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மும்முனை போட்டியாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிட்டனர். மேலும் இதில் மொத்தமாக 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக வேலூரில் 1,553 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 9,153 வாக்குகள் முன்னிலை….!!

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 9153 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகின்றார். மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மும்முனை போட்டியாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிட்டனர். மேலும் இதில் மொத்தமாக 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக வேலூரில் 1,553 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலூர் மக்களவை தேர்தல் 3_ஆவது சுற்று….. அதிமுக AC சண்முகம் முன்னிலை …!!

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3-ஆவது சுற்று நடைபெற்றுவரும் நிலையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார். மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மும்முனை போட்டியாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிட்டனர். மேலும் இதில் மொத்தமாக 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலூர் தேர்தல் ”அதிமுக அதிரடி” AC சண்முகம் தொடர்ந்து முன்னிலை ….!!

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார். மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மும்முனை போட்டியாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிட்டனர். மேலும் இதில் மொத்தமாக 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக வேலூரில் 1,553 வாக்குச்சாவடி மையங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலூர் அதிரடி திருப்பம் : திமுக முன்னிலை …..!!

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 34,052 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மும்முனை போட்டியாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிட்டனர். மேலும் இதில் மொத்தமாக 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக வேலூரில் 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு ஆகஸ்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தொடர்ந்து அதிமுக முன்னிலை ” AC சண்முகம் 25,544 வாக்குகள் …!!

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 1480 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மும்முனை போட்டியாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிட்டனர். மேலும் இதில் மொத்தமாக 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக வேலூரில் 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு […]

Categories

Tech |