உரிய ஆவணமின்றி எடுத்து வந்த வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை அலுவலரிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருப்பதால் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர், தனி தாசில்தாருமான ராஜலட்சுமி, அலுவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் இணைந்த குழுவினர் சர்க்கரை ஆலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டடுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த […]
