Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“மதநல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா” 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு….. வேளாங்கண்ணியில் அலைமோதும் கூட்டம்….!!

வேளாங்கண்ணியில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் வேற்று மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இயேசு பிறப்பு நிகழ்வுகளை கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும் பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலமாகவும் எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வேளாங்கண்ணி பேராலயத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

10கிலோ சங்கிலி… 10கி.மீ… 3மணி நேரம்… தமிழக மாணவன் உலகசாதனை..!!

நாகையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஒரு கையில் இரும்பு சங்கிலியால் கட்டி கொண்ட நிலையில் மற்றொரு கையால் 10 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி உலக சாதனை படைத்துள்ளார்.  நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பீச்சங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர். சபரிநாதன் இரண்டாமாண்டு மாணவரான இவர் சிறுவயது முதலே நீச்சல் மீதான ஆர்வத்தால் பயிற்றுனர் மூலம் சிறப்பு பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு கைகால்களை இரும்புச் சங்கிலியால் கட்டி நாகூரில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக தொடங்கும் வேளாங்கண்ணி பேராலய திருவிழா..!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகின்ற 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. இதனை முன்னிட்டு ஆலயத்திற்கு வர்ணம் பூசுதல், அலங்கார மின் விளக்குகள் அமைத்தல், சிசிடிவி கேமரா அமைத்தல், உயர் கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் […]

Categories

Tech |