தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பல்வேறு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள திருமண மண்டபத்தில் வைத்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாகதீனதயாள் உபாதியாய ஊரக கவுசல்ய யோஜனா திட்டத்தின் மூலமாக வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாம் செய்வாய் கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற 18 வயது நிரம்பிய பெண் மற்றும் […]
