விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக மொத்தம் 320 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 சோதனை சாவடிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முக கவசம் காவல்துறையினர் அணியாமல் சென்ற 60 பேருக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 20 பேருக்கும் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றி […]
