Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிடுகிடுவென சரிந்த விலை… கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்… நீலகிரியில் ஏற்பட்ட அவலம் ….!!

நீலகிரியில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் விலை குறைந்ததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், புரூக்கோலி, பூண்டு போன்ற காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. ஆனால் நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து மலை காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதால் உள்ளூரில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் விலை குறைந்து விட்டது. இதுபற்றி வியாபாரிகள் கூறும் பொழுது பீன்ஸ், புரூக்கோலி,  பூண்டு, பஜ்ஜி மிளகாய், கேரட் போன்ற பொருட்கள் ஒட்டன்சத்திரம், மைசூர், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“MAY-10” வரை தொடர் விடுமுறை……. காய்கறி தட்டுபாடு ஏற்படுமா…? குழப்பத்தில் சென்னை மக்கள்…!!

வருகின்ற மே 10ஆம் தேதி வரை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்க உள்ளதால் சென்னையில் காய்கறி தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையின் முக்கிய காய்கறி சந்தையாக கருதப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில், அதிக அளவில் பொது மக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அதனை மாதாவரத்திற்கு மாற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். இருப்பினும், அது வியாபாரிகளுக்கு மிகுந்த சிரமமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதால், அந்த முடிவினை அப்போதைக்கு அவர்கள் கை […]

Categories

Tech |