சென்னையில் காய்கறி விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டின் மூலம் தாறுமாறாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கே நடந்த சிறுசிறு அலட்சியங்கள் மூலமாக இந்த நோய்த் தொற்று பரவல் நிகழ்ந்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது. ஆகையால் வருகின்ற 10ம் தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அளித்து வியாபாரிகள் […]
