கோவையில் குடியிருப்பு வளாகத்தில் காய்கறி விற்பனை நடைபெற்று வருவதால், சந்தைகளில் கூட்டம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்தை பகுதிகளைத் தவிர்த்து மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் உள்ள பள்ளி மைதானங்களில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. இங்கே பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து காய்கறிகளை வாங்கிச் சென்று வந்தனர். ஆனால் சில நாட்களாக இங்கு கூட்டம் குறைந்து காணப்படுகிறது அதற்கான காரணமாக வியாபாரிகள் கூறுவதாவது, சந்தைகளில் இருந்து […]
