கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்திலும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கபட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் அரண்மனை, சாலை தெருவில் செயல்பட்ட சந்தைகள் தற்காலிகமாக இட மாற்றம் செய்யபட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க சந்தைகள் […]
