கோடை காலத்தில் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.58 அடியாகும். இந்த ஏரியால் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால் வீராணம் ஏரி நிரம்பி வழிந்தது. அதனால் உபரி நீர் அப்படியே […]
