Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் புதிய எஸ்பியாக வருண்குமார் பொறுப்பேற்பு ….!!

ராமநாதபுரம் மாவட்ட காவல் காண்காளிப்பாளராக (எஸ்.பி.) இருந்த ஓம் பிரகாஷ் மீனா திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சென்னை மண்டல குடிமைப்பொருள் காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார், ராமநாதபுரம் புதிய எஸ்பியாக பொறுப்பேற்றுள்ளார் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமர் பல் மருத்துவம் படித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு குடிமைப்பணித்தேர்வில் தேர்ச்சி பெற்று திருப்பத்தூர், அருப்புக்கோட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் சென்னை மண்டல குடிமைப்பொருள் எஸ்பியாகவும் பணியாற்றியுள்ளார்.புதிதாக பொறுப்பேற்றுள்ள வருண்குமார் எஸ்பிக்கு ஓம் பிரகாஷ் மீனா எஸ்பி […]

Categories

Tech |