பொங்கலன்று வண்டலூர் பூங்காவிற்கு சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு மது, புகையிலை, கரும்பு உள்ளிட்டவற்றை உள்ளே எடுத்து வர அனுமதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கத்திற்கு மாறாக ஒரு மணி நேரத்திற்கு முன்பே 8 மணி அளவில் திறக்கப்படும் என்றும், மாலை 6 மணி வரை பூங்கா திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. வண்டலூர் பூங்காவிற்கு வருகை தரவுள்ள சுற்றுலா […]
