Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த வேன்….. கண்ணாடி வழியாக தப்பித்த ஓட்டுநர்….. போலீஸ் விசாரணை….!!

வேன் மின் கம்பத்தின் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரில் இயங்கி வரும் தனியார் கம்பெனிக்கு பணியாளர்களை ஏற்றி வருவதற்காக நேற்று முன்தினம் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனை பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் முக்கண்ணாமலைப் பட்டி சக்கரான்குளக்கரை அருகே சென்றபோது திடீரென மழை பெய்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் மின்கம்பம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 12 தொழிலாளர்கள்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 12 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பித்தளைப்பட்டி பிரிவில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை அமைந்துள்ளது. இந்த நூற்பாலையில் வேலை செய்யும் 20-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேனில் தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேலை வேல்முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையில் பஞ்சம்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 8 பேர்…. திருச்சியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கிடாரம் கிராமத்தில் தேங்காய் நார் கயிறு செய்யும் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஒரு வேனில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இந்த வேனை சதீஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் காடுவெட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற கிராம மக்கள்…. பள்ளத்தில் கவிழ்ந்த வேன்…. கடலூரில் கோர விபத்து…!!

வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ம.பொடையூர் கிராமத்தில் வசிக்கும் 20-க்கு மேற்பட்டவர்கள் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கொட்டாரம் நோக்கி வேனில் புறப்பட்டுள்ளனர். இந்த வேனை கருப்பசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் அதே வேனில் மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆவட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ராஜி என்பவர் சாலையின் குறுக்கே நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் மீது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென லாக்கான ஸ்டேரிங்…. சாலையில் கவிழ்ந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய நால்வர்…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்குள்ளானதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியிலிருந்து வேன் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த வேன் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சொரியம்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஸ்டேரிங் லாக்கானதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லாரியை முந்தி செல்ல முயற்சி…. படுகாயமடைந்த 21 பேர்…. திருச்சியில் கோர விபத்து…!!

கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்ற போது வேன் விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தான்தோன்றி மலையில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு வேனில் சென்றுள்ளார். இந்த வேனை அலெக்ஸ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் முக்கொம்பு பகுதியில் வைத்து முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை அலெக்ஸ் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த வேன்…. மணமகன் குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்…. அரியலூரில் பரபரப்பு..!!

மணமகன் குடும்பத்தினர் பயணித்த வேன் விபத்துக்குள்ளாகி 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் கிராமத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணிற்கும் தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் டினிட்ரோ என்பவருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். இவர்களது நிச்சயதார்த்த நிகழ்ச்சி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மணமகன் வீட்டார் 19 பேர் ஒரே வேனில் தர்மபுரிக்கு புறப்பட்டுள்ளனர். இவர்களது வேன் ராங்கியம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வேன்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில் கிளீனர் பலியான நிலையில் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் டிரைவரான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாரியப்பன் அதே ஊரில் வசிக்கும் கிளீனரான முருகையா என்பவருடன் காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து தென்காசி நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து திருமங்கலம் ஆலம்பட்டி அருகில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மரத்தின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வேன்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சேலத்தில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதிக்கு புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளைச் சேர்ந்த 17 வாலிபர்கள் சுற்றுலா வேனில் சென்றுள்ளனர். இவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு குப்பனூர் மலைப்பாதை வழியாக ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் வாழவந்தி பகுதியில் இருக்கும் ராமர் கோவில் அருகில் சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விட்டது. இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 17 பேர்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

சுற்றுலா வேன் 100 அடி பள்ளத்தில் பாய்ந்ததால் 17 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு கேரள மாநிலத்தில் இருந்து 17 பேர் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக வேனில் சென்றுள்ளனர். இந்த வேனை அப்சல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கொடைக்கானல்-பழனி மலை பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. அப்போது வேனில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்ச நேரத்தில் இப்படி ஆகிட்டு…. டிரைவரின் பரிதாப நிலை…. கிருஷ்ணகிரியில் நடந்த கோர விபத்து…!!

இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆச்சுபாலம் பகுதியில் டிரைவரான நாகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகேஷ் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பூக்களை வாங்கி விற்பனைக்காக அதனை ஓசூர் மார்க்கெட்டிற்கு சரக்கு வேனில் கொண்டு சென்றுள்ளார். இதனை அடுத்து நாகேஷ் தளி-ஓசூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கூரியர் வேன் இவரது சரக்கு வேன் மீது பலமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கண்ணிமைக்கும் நேரத்தில்…. தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதால் 16 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனந்தலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை தினமும் வேனில் அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் வேன் தொழிலாளர்களுடன் அனந்தலை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநர் அங்குள்ள வளைவில் திரும்ப முயற்சித்துள்ளார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் இருந்த மின் கம்பத்தின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன பண்றதுன்னு தெரியல… வீட்டிற்குள் புகுந்த வேன்… திருப்பூரில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெங்கிடாபுரத்தில் இருந்து பல்லடம் நோக்கி தனியார் பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் ஒன்றுபுறப்பட்டுள்ளது. இந்த வேனை முத்துக்கருப்பன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருக்கு உதவியாக வரதராஜன் என்பவரும் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த வேன் வடுகபாளையம் நால்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனம் திடீரென ஒரு புறம் திரும்பி விட்டது. இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென கவிழ்ந்த வேன்… தம்பதியினருக்கு நடந்த விபரீதம்… திருப்பூரில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் தம்பதியினரின் மோட்டார் சைக்கிள் மீது கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள செந்தாம்பாளையம் பகுதியிலிருந்து தாராபுரம் நோக்கி பனியன் துணிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வேகமாக சென்றுள்ளது. இந்த வேனை பாலாஜி நகர் பகுதியில் வசிக்கும் கார்த்திக் குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த வேன் பண்ணாரி அம்மன் நகர் சாலையில் இருக்கும் வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அவ்வழியாக சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காய்கறி ஏற்றி கொண்டு வந்த வேன்…. தீடீரென்று வந்த வளைவு…. படுகாயமடைந்த 3 பேர்….!!

காய்கறி ஏற்றி கொண்டு வரும்போது வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அருண், ஸ்டாலின் ஆகிய இருவரும் மதுரையில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு ஒரு வேனில் வந்துகொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது குன்னத்தூர் வளைவில் எதிர்பாராதவிதமாக வேன்  கவர்ந்துள்ளது. இதில் வேனில் வந்த அருண், ஸ்டாலின் மற்றும் டிரைவரான முத்துராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆங்காங்கே நின்ற கூட்டம்…. மின்கம்பத்தில் மோதி நின்ற சுற்றுலா வேன்…. ஸ்தம்பித்த சாலை போக்குவரத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மின்கம்பத்தில் மோதி நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து மைசூருக்கு சுற்றுலா வேன் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த வேன் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனால் சாலையில் வாகனம் தாறுமாறாக ஓடியதால் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் சத்தம் போட்டுள்ளனர். இந்நிலையில் சுற்றுலா வேன் சாலையோர மின்கம்பத்தில் மோதி நின்றுவிட்டதால் கூடலூர்-ஊட்டி சாலையில் போக்குவரத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. சட்டென நடந்த விபரீதம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

கார் மோதி சரக்கு வேன் தலைகுப்புறக் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடத்தில் இருந்து உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்காவிற்கு நிட்டிங் எந்திரத்தை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் பெரும்பாளியை நோக்கித்சென்றுள்ளது. இந்த வேனை பல்லடத்தில் வசித்து வரும் ரவி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவர் கோவை திருச்சி நெடுஞ்சாலையில் இருந்து ஜவுளி பூங்கா செல்லும் சாலையில் வேனை திருப்பிய போது, எதிர்பாராதவிதமாக பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்சார் ஒரு கார் இவரின் வேன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

BREAKING : முசிறி அருகே ஆம்னி வேன் தீ பிடித்து 2 பேர் உயிரிழப்பு

திருச்சி  மாவட்டம் முசிறி அருகே சாலையோரத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்து தீப்பிடித்தது  இதில் 2 பேர் கருகி உயிரிழந்தனர். திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குசென்று விட்டு வீடு திரும்பும்போது  இந்த விபத்து ஏற்பட்டது. இன்று காலை திருஈங்கோய்மலை என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன்  விபத்துக்குள்ளானதில் தீப்பிடித்து எரிந்தது. ஈரோடு மாவட்டம் கொளம்பலூரை  சேர்ந்த ஓட்டுனர் மணிகண்டன் (27) மயில்சாமி (35) என்ற இருவர் தீயில் கருகி உயிரிழந்தனர். வேனில் பயணம் செய்த பயணிகள் […]

Categories

Tech |