மண்ணின் வளத்தை பாதுகாக்க உயிர் உரங்களை பயன்படுத்துமாறு வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் மண்ணின் வளத்தை நிர்ணயிப்பதில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் மண்ணில் கரையாத நிலையில் இருக்கும் சத்துக்களை கரைத்து பயிருக்கு பயன்படும் விதமாக மாற்றுவதிலும் நுண்ணுயிர்கள் உதவி செய்து வருகிறது. இது தொடர்பான ரசாயன பயன்பாட்டின் காரணமாக மண்ணில் உயிருக்கும் நன்மை செய்யும் உயிர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடுகிறதால் நுண்ணுயிர்களின் […]
