Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஏன் இந்த வெறிச்செயல்… ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்… போலீஸ் விசாரணை…!!

கணவனின் தொல்லை தாங்க முடியாமல் மண்ணெண்ணையை ஊற்றி கொலை செய்த மனைவியின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வாலாந்தரவை அருகில் முனுசுவலசை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவர் மாற்றுத் திறனாளி, இவருக்கு திருமணமாகி மல்லிகா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான முனியசாமிதினமும், குடித்துவிட்டு வந்து  மனைவி குழந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளார்.இதனைஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது கணவரை மல்லிகா அடிக்கசென்றுள்ளர்.   இதனால் கோபம் கொண்டமுனியசாமி நன்றாக குடித்துவிட்டு தனது […]

Categories

Tech |