சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பால கிருஷ்ணாபுரத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் முள்ளிப்பள்ளம் அருகாமையில் நின்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த வாலிபர் இவரிடம் இருந்த 300 ரூபாய் மற்றும் செல்போனை வழிப்பறி செய்து தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக குருசாமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று […]
