அணைக்கட்டில் ஏற்பட்ட சூழலில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அள்ளிக்குளம் கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலாறு அணைக்கட்டில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுவதை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழம் குறைவாக இருக்கும் பகுதியில் இறங்கி குளித்து கொண்டிருக்கும் போது சுழலில் சிக்கி உயிரிழந்துள்ளார். அதன்பின் கரையோரத்தில் கிடந்த அவரின் ஆடைகள் […]
