மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாடல் காலனி பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைப் பார்த்த […]
