Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற வாலிபர்…. வழிமறித்த மர்ம கும்பல்…. சென்னையில் பரபரப்பு….!!

இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புளியம்பேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை 6 நபர்கள் சேர்ந்த மர்ம கும்பல் வழிமறித்துள்ளனர். அப்போது அங்கிருந்து தப்பியோட முயன்ற வாலிபரை மர்ம கும்பல் விரட்டி சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடிவிட்டனர். இதில் வாலிபர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளகாதலியின் செல்போன் நம்பர்…. நண்பருக்கு நடந்த கொடூரம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

கள்ளக்காதல் பிரச்சனையில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள ராமனாதிச்சன்புதூர் பகுதியில் அஜய் ஜான்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஷாலினி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ஷாலினி மீண்டும் கர்ப்பம் அடைந்ததால் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த ஜான்சன் 4 வருடங்களுக்கு முன்பாக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன்பின் வெளிநாட்டிற்கு செல்லாமல் இங்கே தொழிலாளியாக வேலை பார்த்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கடன் வாங்கிய தந்தை…. மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை கடனுக்காக மகனை அடித்துக் கொலை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட சிறுவள்ளூர் பகுதியில் முனியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே ஊரில் வசிக்கும் செல்வம் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வாங்கிய பணத்துக்கு வட்டியும், அசலும் சேர்த்து செல்வத்திடம் கொடுத்த நிலையில் 6,000 ரூபாயை முனியன் பாக்கி வைத்திருந்திருக்கிறார். அதன்பின் பாக்கி பணத்தை வாங்குவதற்காக செல்வம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாலிபர்களுக்கு இடையே மோதல்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காவனூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் பாக்கியராஜ் என்பவரும் வசித்து  வருகிறார். அதன்பின் உறவினர்களான இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து போர்வெல் போடும் நிறுவனத்தில் சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இரவு நேரத்தில் அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது குடிபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட காரணத்தினால் ஒருவரை ஒருவர் […]

Categories

Tech |