சரக்கு ரயிலில் ஏறிய வாலிபரை மின்சாரம் தாக்கியதால் படுகாயம் அடைந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் 31 வயதுடைய வாலிபர் ஒருவர் சரக்கு ரயில் மீது ஏறி உள்ளார். அப்போது மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் மின்சாரம் தாக்கி வாலிபர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சுயநினைவின்றி கிடந்துள்ளார். இது பற்றி அறிந்த ரயில்வே காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
