நண்பனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நிலக்கரி சுரங்கம் முட்புதரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இந்நிலையில் இது பற்றி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் இறந்தவர் ஐ.டி.ஐ நகர் பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அதே பகுதியில் வசிக்கும் தேவா என்பவர் அவரை கொலை கொலை செய்ததாக […]
