காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்த நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவசக்தி நகரில் சிப்காட் முகவரான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு முன்பாக வந்து கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென தன் உடல் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி அவரது கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை […]
