தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. இதை நீதிபதி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்துள்ளார். இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து நிதி நிறுவன கடன்கள், காசோலை மோசடி வழக்குகள், வங்கிக்கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி கடன் உள்ளிட்ட […]
