தர்மபுரி அருகே சமூக இடைவெளி இல்லாமல் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியதற்கு 7 பேர் தனிமைப்படுத்தப்பட ஒருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து நேற்றைய தினம் வளைகாப்பு என்பது நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் வெளியாட்கள் என சுமார் 60 பேர் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நடந்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ […]
