தற்கொலை குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 3.2 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. அதிலும் நாட்டில் அதிகம் தற்கொலை செய்பவர்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது குறித்து பல சமூக ஆர்வலர்களும், பல பிரபலங்களும் தற்கொலை தீர்வல்ல என்பது உள்ளிட்ட கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து […]
