Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு…. ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள்…. போலீஸ் பாதுகாப்பு….!!

வாக்குச்சாவடி மையத்தில் நரிக்குறவர் இன மக்கள் உற்சாகமாக ஓட்டு போட்டு சென்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் உள்பட 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 388 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்திருந்ததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து சென்றுள்ளனர். அதன்பின் முதன்முறையாக வாக்களிக்கும் நபர்கள் ஆர்வத்துடன் வருகை தருகின்ற காரணத்தினால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அதற்கு பிறகு பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் தீவிர […]

Categories

Tech |