துணை செவிலியர் ஒருவர் பெண்ணிற்கு அலட்சியமாக இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தற்போது அனைத்து இடங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு இடங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக மேற்கொள்கிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மந்தவுளி என்ற கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி […]
