தன்னுடைய வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர் பாஜகவில் இணைந்ததால் வீட்டை காலி செய்யும்படி சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது . பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். தற்போது இந்தியளவில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. வாரணாசியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா, உத்தர பிரதேச […]
