NIA , உபா சட்டத்தின் கீழ் ஜம்முவில் உள்ள பிரிவினைவாதி மற்றும் பயங்கவாதிகளின் ஆதரவாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ஜம்முவில் நடப்பது இந்தியா முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அமர்நாத் பாதயாத்திரை பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அங்குள்ள 28,000-க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நிலவும் அசாதாரண சூழலை தொடர்ந்து அமர்நாத் பாதயாத்திரை […]
