Categories
தேசிய செய்திகள்

100 பேர் இருங்க…. படம் பாருங்க…. அரசு கொடுத்த அனுமதி …!!

நாடு முழுவதும் திறந்தவெளி திரையரங்கள், 100பேருடன் கூட்டம் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் நாளையோடு  3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் […]

Categories
அரசியல்

இன்று தான் கடைசி பொதுமுடக்கம் ? வெளியான புதிய தகவல் …!!

இன்று மட்டும் தான் தளர்வில்லா ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு தகுந்தவாறு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து வருகிறது. குறிப்பாக ஊரடங்கு தளர்வு பிறப்பிக்கப்பட்ட இந்த கால கட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இன்றி முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் பின்பற்றப்படும் இந்த பொதுமுடக்கம் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது,. நாளையோடு பொதுமுடக்க மூன்றாம் கட்ட தளர்வு முடிவடைய இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் செக்…. வேற லெவல் உத்தரவு…. அதிரடி காட்டும் மோடி சர்கார் …!!

மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் 4ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டது. அதில், மெட்ரோ ரயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும். திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி முதல் செயல்படும். செப்.30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது. கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. அதே […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று அதிரடி – வெளியாகிறது முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வு குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாடுமுழுவதும் நாளையோடு மூன்றாம் கட்ட தளர்வு நிறைவடைய இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டது. இதில் பல்வேறு அம்சங்களுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசாங்கம், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக மெட்ரோ ரயில் சேவை, திறந்தவெளி திரையரங்கம் அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு தடை விதித்துள்ளது. அதேபோல ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 1 முதல் அனுமதி எதற்கு, தடை எதற்கு ? முழு அறிவிப்பு …!!

நாடு முழுவதும் 4ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பொது முடக்கத்தில் அன்லாக் 4.0 என்ற 4-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,பள்ளி, கல்லூரிகள் செப்.30ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரெயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும்.திறந்த வெளி திரையரங்கம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மாநில அரசுகளுக்கு தடை போட்ட மோடி அரசு…… நாடு முழுவதும் அதிரடி உத்தரவு …!!

மத்திய அரசின் அனுமதி இல்லாமல்  மாநில அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் 4ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டது. அதில், மெட்ரோ ரயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும். திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி முதல் செயல்படும். செப்.30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது. கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. அதே […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனி கவலை இல்லை…. எங்கும் செல்லலாம் … அனுமதி தேவையில்லை … மத்திய அரசு அதிரடி …!!

மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பெர்மிட் பெறத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பொது முடக்கத்தில் அன்லாக் 4.0 என்ற 4-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பள்ளி, கல்லூரிகள் செப்.30ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரெயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும்.திறந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு – முக்கிய அறிவிப்பு..!!

‘செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தளர்வுகளுடன்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு 4ஆம் கட்ட தளர்வுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,  நோய் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மாநில அரசுக்கள் ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது – அதிரடி அறிவிப்பு …!!

மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு காண வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்க மத்திய அரசு அனுமதி.செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறந்தவெளி தியேட்டர்களுக்கு […]

Categories

Tech |