Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரவோடு இரவாக நடந்த சம்பவம்… மர்ம நபரின் செயல்… அதிர்ச்சியில் உரிமையாளர்…!!

பெட்டிகடையில் 10,000 ரூபாயை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வழுதூர் வாலாந்தரவையில் கலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெட்டிக் கடையை வழுதூர் விலக்கு ரோட்டில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காலையில் சென்று கடையை பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த 10 ஆயிரம் ரூபாயை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலைமணி இச்சம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எதுக்கு இந்த தேவையில்லாத வேலை…அதிர்ச்சி அடைந்த பயணிகள்… தேடப்படும் மர்ம நபர்…!!

கல்லால் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூரிலிருந்து திருக்கோவிலூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திருக்கோவில் ராசிபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு மர்ம நபர் திடீரென ஒரு கல்லை எடுத்து பேருந்தின் கண்ணாடி நோக்கி  வீசிவிட்டார். இதனால் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்து விட்டது. இதனைப் பார்த்ததும் பேருந்தில் பயணித்த பயணிகள் சத்தம் போட, ஓட்டுனர் பேருந்தை ஒரு ஓரமாக நிறுத்தி […]

Categories

Tech |