Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்மூடித்தனமான வெறிச்செயல்… புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம்… திருப்பூரில் பரபரப்பு…!!

நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் புது மாப்பிள்ளையை சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை ராமசாமி நகரில் மனோ கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடுமலை தளி ரோட்டில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒன்னாத் கல்லூர் பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மனோ கார்த்திக் இரவு பணி முடிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஓடும் பேருந்தில்… அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார்…!!

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் இருந்து 9 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கம்பூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். வள்ளியின் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி சிற்றம்பலத்தில் நடைபெற்றதால் அந்த திருமண நிகழ்ச்சிக்கு செல்ல வள்ளி முடிவெடுத்தார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த 9 பவுன் நகையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பேருந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இது யாருன்னு தெரியலையே… பஸ் ஏற சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… நாமக்கல்லில் பரபரப்பு…!!

பேருந்து நிறுத்தத்தில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெப்படை போலீசாருக்கு பச்சாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த முதியவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாகியும் வரல…. இவன் மேல தான் சந்தேகமா இருக்கு… தவிக்கும் பெற்றோர்…!!

பிளஸ் 1 படிக்கும் மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories

Tech |