Categories
உலக செய்திகள்

அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர்…. ஏற்றுக்கொண்ட ரஷ்ய அதிபர்…. நாள் குறித்து வெளியான தகவல்….!!

அமெரிக்க அதிபரான ஜோ பைடனும் ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதினும் முதன்முறையாக நேரில் சந்தித்து பேச இருக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனும் ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புதினும்  முதன்முறையாக நேரில் சந்தித்து பேச உள்ளனர். இந்த நேரடி சந்திப்புக்கு ஜோ பைடன் தொலைபேசி மூலம் ஏப்ரல் மாதம் நடுவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் இரு தலைவர்களும் ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் ஜூன் மாதம் சந்தித்து பேச இருக்கின்றனர். மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

வளர்ந்த நாடுகளை விட இது அதிகம்…. உயர்ந்த வர்த்தகம்…. அறிக்கை வெளியிட்ட ஐ.நா….!!

உலகின் பிற பெரிய நாடுகளை விட சீனா, இந்தியா, தென் ஆப்பிரிக்காவின் வர்த்தகம் அதிகரித்துள்ளதாக ஐ.நா தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா மாநாடு நேற்று நடை பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் 2021 ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவல்களை ஐ.நா  வெளியிட்டுள்ளது. இதில் கொரோனா நெருக்கடிக்கு முன்பைவிட மேற்படி காலாண்டில் உலக வர்த்தகம் அதிகமாக இருக்கிறது. அதாவது 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டை விட இந்த காலாண்டில் 3% […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் பக்கவாதத்தால் சிகிச்சை பெற்று வந்த பெண்…. ஊழியரின் வெறிச்செயல்…. உடற்கூறு ஆய்வில் வெளிவந்த உண்மை….!!

மருத்துவமனையில் பக்கவாதம் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணை படுக்கையிலேயே சீரழித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 75 வயதுள்ள வலேரி க்னேல் என்பவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி மருத்துவமனையில் வைத்து மருத்துவமனை ஊழியர் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் அவருடைய மரணத்திற்கான காரணம் குறித்து உடற்கூறு […]

Categories
உலக செய்திகள்

செக்யூரிட்டி கார்டாக வேலை பார்க்கும் இளைஞர்…. ஒரே நாளில் அடித்த இரண்டு அதிஷ்டம்…. அரங்கேறிய கொண்டாட்டம்….!!

லாட்டரி சீட்டில் விழுந்த பரிசு தொகை மற்றும் தனது காதலியுடன் முதன் முறையாக சென்ற டேட்டிங் இரண்டும் ஒரே நாளில் கிடைத்ததால் இளைஞர் ஒருவர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். பிரித்தானியாவில் டுட்லீ  நகரில் லூக் அஷ்மன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து வருகிறார். இவர் அண்மையில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த லாட்டரிச் சீட்டில்  £250,000 என்ற பிரம்மாண்ட பரிசு தொகையும் விழுந்துள்ளது. அதே நாளில் தனது மனதுக்கு நெருக்கமான […]

Categories
உலக செய்திகள்

போதைப் பொருள் பிரிவு…. 8 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி…. துபாயில் கைது செய்த போலீசார்….!!

கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி துபாயில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் போதைப்பொருள் கடத்தல் பிரிவில் 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மைக்கேல் மூகன் என்பவரை காவல்துறையினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் மாகாணத்தில் வைத்து ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் மைக்கேல் மூகன் பல சர்வதேச அமைப்புகளின் கீழ் தொடர்புடைய 86 ஆவது நபர் ஆவார். இதனையடுத்து மைக்கேல் மூகன் பிரித்தானியாவுக்கு மிக விரைவில் […]

Categories
உலக செய்திகள்

மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை…. சரக்கு விமானம் மூலம்அனுப்பிய பிரித்தானிய அரசு…. தெரிவித்தார்

இந்தியாவிற்கு உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் மருத்துவ உபகரணங்களை பிரித்தானிய அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை சமாளிக்க முடியாமல் இந்தியா உலக நாடுகளை […]

Categories
உலக செய்திகள்

வயது மூப்பு தான் காரணம்…. இளவரசர் பிலிப்பின் இறப்பு சான்றிதழ்…. வெளியிடப்பட்ட குறிப்புகள்….!!

வயது மூப்பு காரணமாகவே பிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானதாக அவருடைய இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. இளவரசர் பிலிப் கடந்த மாதம் தனது 99வது வயதில் அமைதியான முறையில் உயிரிழந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. இந்த நிலையில் அவரது இறப்பு சான்றிதழ் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இளவரசர் பிலிப் வயது காரணமாகவே இறந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இளவரசரின் இறப்புக்கு வேறு அடையாளம் காணக்கூடிய நோய் அல்லது காயங்கள் இல்லை எனவும் அவர் இறப்புக்கு முன்னர் செய்யப்பட்ட இதய […]

Categories
உலக செய்திகள்

விளையாடுபவர்கள் கண்முன் நடந்த கொடூரம்…. தன்மீது தீவைத்து கொண்ட பெண்…. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்….!!

கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் கண்முன்னே பெண் ஒருவர் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் மேற்கு யார்க்‌ஷையர் பகுதியில் Bradford நகரில் நேற்று காலை விடுமுறையை கொண்டாடுவதற்காக கோல்ப் விளையாடி கழிப்பதற்காக மைதானத்தில் மக்கள் கூடியிருந்தனர். அந்த சமயத்தில் 9:15 மணிக்கு ஒரு பெண் தன் மீது பெட்ரோலை ஊற்றி கொண்டு தீயை வைத்துள்ளார். இதனை கண்டதும் அங்குள்ள மக்கள் மருத்துவ உதவி குழுவினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தொலைபேசி மூலம் தகவல் […]

Categories
உலக செய்திகள்

mod நிறுவனம் தயாரித்த ஹெலிகாப்டர்…. வெளியாகும் புகையால் புற்றுநோய் பாதிப்பு…. அச்சத்தில் ராஜ குடும்பத்தினர்….!!

mod நிறுவனம் தயாரித்த ஹெலிகாப்டரில் இருந்து வெளியாகும் புகையின் மூலம்  ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதால் அந்நிறுவனம் அவருக்கு இழப்பீடு வழங்கியுள்ளது. Zach stubbings என்னும் விமானப்படை வீரர் raf sea king என்னும் ஹெலிகாப்டரை 15 ஆண்டுகளாக இயக்கி வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அவர் இயக்கிய இந்த ஹெலிகாப்டரின் எந்திரங்களில் இருந்து வெளியாகும் புகையின் மூலமாகவே அவருக்கு புற்றுநோய் உருவானது என தற்சமயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டர் புகையால் புற்றுநோய் […]

Categories
உலக செய்திகள்

இனி சமூக இடைவெளியை பின்பற்ற தேவையில்லை…. மகிழ்ச்சியில் மக்கள்…. தெரிவித்தார் இங்கிலாந்து பிரதமர்….!!

இனி சமூக இடைவெளியை பின்பற்ற தேவை இருக்காது என இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் வரும் ஜூன் மாதம் முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் முக்கிய தளர்வுகளை  ஏற்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. அதாவது ஜூன் மாதம் முதல் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற தேவையில்லை என அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் சூசகமாக தெரிவித்துள்ளார். இவர் இதை அறிவிப்பதற்கு முன்னதாகவே மே 17ஆம் தேதி முதல் ஆறு பேர் கொண்ட […]

Categories
உலக செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. தாய்க்கு விடுக்கப்பட்ட மிரட்டல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அவரது தாயாரை மிரட்டிய நபர்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் கிரேட் மேன்சஸ்டர் பகுதியில் வசித்து வருபவர் ஆண்ட்ரூ டேவிட் வால்ஸ். இவர் தனக்கு தெரிந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதைப்பற்றி சிறுமி தனது தோழியிடம் மெசேஜ் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனை சிறுமியின் தாயார் கண்டுபிடித்துள்ளார். இதை தெரிந்து கொண்ட ஆண்ட்ரூ சிறுமியின் தாயாரிடம் இதைப் பற்றி போலீசில் சொல்லக்கூடாது […]

Categories
உலக செய்திகள்

விண்ட்சர் கோட்டை வளாகத்தில் நுழைந்த இருவர்…. கைது செய்த போலீசார்…. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்….!!

விண்ட்சர் கோட்டை வளாகத்தில் நுழைந்த இருவரால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவை விண்ட்சர்  கோட்டையில் இளவரசர் ஆண்ட்ரூவின் இல்லம் அருகில் கடந்த 25ஆம் தேதி 31 வயது நபர் மற்றும் 29 வயதுடைய அவரது காதலி ஆகிய இருவரும் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு முந்தைய நாள் பெண் ஒருவர் தவறுதலாக இளவரசர் ஆண்ட்ரூவின் இல்லம் அருகே அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரம் இளவரசர் ஆண்ட்ரூ தனது […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பை ஏற்படுத்திய பேட்டி…. இன்னும் பிரச்சனை தீரவில்லை…. வெளிப்படையாக பேசிய ஓபரா….!!

இளவரசர் ஹாரி மேகன் இருவரும் ஓபரா வின்ஃப்ரேக்கு பேட்டியளித்தது குறித்து அவர் கூறியுள்ளார். இளவரசர் ஹாரியும் மேகமும் ஓபரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டியில் தன் மகன் ஆர்ச்சி பிறக்கும் போது அவனது தோலின் நிறம் எப்படி இருக்கும் என ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்புவதாக மேகன் கூறியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும் ஒரு கணம் தான் அதிர்ச்சியில் வாய்பிளந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பெட்டியை தொடர்ந்து என்னை குறித்து […]

Categories
உலக செய்திகள்

அடுத்த இளவரசர் இவர்தானா…. 10 வது ஆண்டு திருமண நாள் கொண்டாடும் தம்பதி…. வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்….!!

இளவரசர் வில்லியமும் கேட்டும் தனது பத்தாவது ஆண்டு திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கின்றனர். பிரிட்டன் இளவரசர் பிலிப்பை இழந்து தவிக்கும் நிலையில் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் தங்களின் பத்தாவது ஆண்டு திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கின்றனர். இதனால் இளவரசர் வில்லியமும் கேட்டும் அதனை விமரிசையாக கொண்டாட முடிவு எடுத்துள்ளனர். இளவரசர் வில்லியமும் கேட்டும் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இளவரசர் பிலிப் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

தற்காலிக முகாமில் சிறுமிகள் இருவர்…. சுவிட்சர்லாந்திற்கு அழைத்து கொள்ளுங்கள்…. வலியுறுத்தியது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்….!!

சிரியாவில் தற்காலிக முகாமில் தங்கி இருக்கும் இரண்டு சிறுமிகளை சுவிட்சர்லாந்திற்கு அழைத்து கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயால் சிரியாவுக்கு 8 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் சுற்றுலாவுக்காக சுவிட்சர்லாந்தில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் சுற்றுலாவுக்கு வந்த சமயத்தில் ஐ.எஸ் அமைப்பிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. தற்போது இவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் வாழ்வதால் தங்கள் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் அந்த […]

Categories
உலக செய்திகள்

வினோத நோயால் பாதிப்பு…. இரவில் மட்டுமே வெளியே செல்ல முடியும்…. 28 வயதுள்ள பெண்ணின் கவலை….!!

28 வயதுள்ள ஒரு பெண் வினோத நோயால் பாதிக்கப்பட்டு இரவில் மட்டுமே வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆண்ட்ரியா ஜவோன் மன்றாய் என்ற 28 வயதில் பெண் வசித்து வருகிறார். இவர் செரோடர்மா பிக்மண்டோசம் என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நோய் மில்லியன் கணக்கான நபர்களில் ஒருவருக்கு மட்டும்தான் ஏற்படும். இந்த நோய் தோல் பகுதியின் உணவு திறனை அதிகரிக்கிறது. மேலும் இவர் 28 முறை சரும புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மறைவு…. மகாராணியாருக்கும் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்…. ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி….!!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் இளவரசர் பிலிப் மறைவுக்காக இரண்டாம் எலிசபெத் மகாராணியாருக்கும் பிரித்தானிய மக்களுக்கும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த 9ஆம் தேதி இயற்கை எய்தியுள்ளார். இவரின் மறைவுக்காக உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது “இளவரசர் பிலிப் இறந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் மகாராணியான இரண்டாம் […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனைக்கு ஏன் கொண்டு செல்லவில்லை…. பிலிப்பின் இறுதி நிமிடங்கள்…. கடைசி ஆசையை நிறைவேற்றிய மகாராணியார்….!!

வின்ட்சர் கோட்டையில் இளவரசர் பிலிப்பின் இறுதி நிமிடத்தில் நடந்தவை குறித்து அரண்மனை வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் பிலிப் நேற்று வின்ட்சர் கோட்டையில் காலமானார். இவர்தான் வரலாற்றிலேயே அதிக காலம் இளவரசராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசர் பிலிப் தனது கடைசி நாட்களை மகாராணியாருடன் கழித்துள்ளார். மேலும் தனக்கு பிறகு எப்படி வழி நடத்த வேண்டும் என்பது குறித்தும் மகாராணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே தனது 4 பிள்ளைகளையும் தனித்தனியாக அழைத்து […]

Categories
உலக செய்திகள்

நல்ல துணைவர்…. வலதுகரமாக இருப்பேன் என உறுதியளித்தவர்…. காதல் கணவருக்கு மனைவியின் அஞ்சலி….!!

பிரித்தானியாவின் மகாராணியார் இளவரசர் பிலிப்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் நேற்று இயற்கை எழுதியுள்ளார். இந்நிலையில் பிரித்தானியா மகாராணியார் தனது காதல் கணவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தின் பக்கத்தில் எழுதப்பட்டிருந்ததாவது “இத்தனை ஆண்டுகளாக அவர்தான் எனது பலமாக இருந்து வந்துள்ளார். எனது குடும்பமும் நானும் இந்த நாடும் அவருக்கு மிகவும் கடன் பட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வார்த்தைகளின் […]

Categories
உலக செய்திகள்

”அமெரிக்கா கோழைத்தனமாக செய்துள்ளது” ஈரான் உயர்மட்டத் தலைவர் தாக்கு..!!!

 ஈரான் ராணுவத் தளபதி சுலைமானியை அமெரிக்கா கோழைத்தனமாக கொன்றுள்ளதாக ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) விமர்சித்துள்ளார். இஸ்லாமிய நாடான ஈரானில் வெள்ளிதோறும் பிரார்த்தனைகள் சிறப்பாக நடைபெறும். அவ்வாறு இன்று (ஜனவரி 17) நடைபெற்ற பிரார்த்தனையில் திடீரென்று பங்கேற்ற ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப்பேசினார். அப்போது பேசிய அவர், “அமெரிக்கா எவ்வளவு அழுத்தங்களைத் தந்தாலும் ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி எதுக்கு ? டிக்டாக்….. ”செயலியை ஓரங்கட்டு” ஃபேஸ்புக்கின் லஸ்ஸோ…..!!

அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம்செய்யப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் லஸ்ஸோ செயலி, இந்தாண்டு மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லஸ்ஸோ மக்களை தன்வசம் கவர்ந்துவைத்துள்ள செயலிகளில் ஒன்று டிக்டாக். ஆதரவையும், வெறுப்பையும் சம்பாதித்துள்ள டிக்டாக் செயலி அதுபோன்ற பல்வேறு வகை செயலிகளின் அரசனாக வலம்வருகிறது. இந்தியாவில் தடைசெய்யப்பட்டு, அதிலிருந்து மீண்டு புத்துயிர் பெற்றுள்ள இச்செயலிக்கு மாற்றாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் லஸ்ஸோ செயலியை களமிறக்கவுள்ளது இந்நிறுவனம். ஃபேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்குப் போட்டியாக லஸ்ஸோ என்ற செயலியை […]

Categories
உலக செய்திகள்

“இனி என்னோட கன்ட்ரோல்”- மகளுக்குத் தந்தையின் விநோத தண்டனை!

தவறு செய்த மகளுக்குத் தண்டனையாக மகளின் சமூக வலைதளத்தை இரண்டு வாரத்திற்கு தந்தை உபயோகிக்கும் பழக்கம் ஆச்சரியப் படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டின் டெண்டோன் பகுதியில் வசித்து வருபவர்கள் தவான்யா ஃபோர்டு – லாரி சம்ப்டர் தம்பதியினர். இவர்களுக்கு மதிலின் (15) என்ற மகள் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனது மகள் இளைஞர்களை ஸ்லீப் ஓவர் விருந்துக்கு வீட்டிற்கு வரவழைத்ததைப் பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், மகளுக்கு என்ன தண்டனை வேண்டுமென இரண்டு வாய்ப்புகளை தந்தை வழங்கியிருக்கிறார். இரண்டு […]

Categories
Uncategorized

பயணங்கள் தொடரும்…! அடடே ஓ.பி.எஸ்.!

பத்து நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம், 10 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அவருடன் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.ரவீந்திரநாத்தும் சென்றிருந்தார். இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓபிஎஸ்ஸூக்கு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- கடந்த 10 […]

Categories
உலக செய்திகள்

அப்பா மீது இவ்வளவு பாசமா ? இந்த மாறி ஒரு திருமணமா …!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பாவின் ஆசி வேண்டி இளம்ஜோடி ஒன்று தங்கள் திருமணத்தை மருத்துவமனையில் நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் மைக்கேல் தாம்சன் என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு அலியா என்பவருடன் விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு, மணமகனின் தந்தை நீரிழிவு நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.இந்நிலையில், தாம்சன் – ஆலியா இருவரும் மணமகனின் […]

Categories
உலக செய்திகள்

20 பேர் பலி ”வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு” அதிர்ச்சியில் அமெரிக்கா …!!

அமெரிக்காவின் வணிக வளாகம் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியாவில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த உணவு திருவிழாவிழா நடந்த துப்பாக்கிசுட்டு சம்பவத்தில் 3 பேரும் , மிஸ்ஸிஸிப்பியில் வணிக வளாகத்தில் கடந்த செவ்வாய் கிழமை நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில்  2 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவைஅதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெறு வருகின்றது. அடுத்தடுத்துக்கு நடந்த இந்த இரண்டு சம்பவத்தின் வலி தீருவதற்குள் மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் […]

Categories

Tech |