மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தியாவில் பொருளாதார மந்த நிலையால் மோட்டார் வாகன தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகேந்திரா, ashok leyland, மாருதி சுசுகி, போன்ற பெரிய நிறுவனங்கள் மாதத்திற்கு 8 முதல் 10 நாட்கள் வரை தொழிற்சாலையை இயக்க வேண்டாமென முடிவெடுத்திருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றனர். வாங்குவதற்கான கேட்பு குறைந்து விட்டதே இதற்கு காரணம் என்றும், மத்திய மாநில அரசுகள் உடனடியாக […]
