டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. சீனா உள்பட உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது. சீனாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை உயிர் பலி இல்லாதபோதிலும் 6 பேருக்கு கொரானா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று பேசிய பிரதமர் மோடி, கொரோனோ வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படாமல் இருக்குமாறு அருவுறுத்தினார். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் […]
