Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளது

இந்தியாவில் 2018-ம் ஆண்டில் வேலை இல்லாதவர்கள் தற்கொலை 1.34 லட்சம் பேராக அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண தகவல் அதிர்ச்சி  அளிக்கின்றது. நாட்டில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாக பேசப்பட்டு வந்தநிலையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.அதில் கடந்த 2018 ஆம் ஆண்டில் நாடுமுழுவதும் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்ததில்2018ஆம் ஆண்டும் நாடுமுழுவதும் ஒட்டுமொத்தமாக  1, 34 , 516 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2017-ம் ஆண்டைவிட 3.6 […]

Categories
தேசிய செய்திகள்

6 ஆண்டுகளில் 90,00,000 பேர்…. வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை.!!

ஆறு ஆண்டுகளில் 90 லட்சம் பேர் தங்களின் வேலையை இழந்ததாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை குறித்து அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. 2011-12 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் வரலாறு காணாத அளவில் வேலைவாய்ப்பின்மை நிகழ்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த வேலைகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017-18 காலகட்டத்தில் விவசாயம் அல்லாத துறைகளில் 68 விழுக்காடு வேலைகளை சிறு, குறு, நடுத்தர தொழில்தான் அளித்ததாகவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலைவாய்ப்பில் முன்னுரிமை ”பாஜக விபரீத விளையாட்டு” ஸ்டாலின் எச்சரிக்கை..!!

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே மத்திய அரசு பணிகளுக்கு வட மாநிலத்தவர்களை நியமித்து வருகின்றது. இதற்க்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். சமீபத்தில் மதுரை கோட்ட இரயில்வே பணியாளர் பணிக்கு 90 சதவீதம் பேர் வட மாநிலத்தவர்களும் , 10_க்கும் குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தை சார்ந்தவர்கள் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இதற்க்கு திமுக தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

“வரலாறு காணாத வேலையின்மை” மத்திய அரசின் கொள்கைகளே காரணம்.. தொழிற்சங்கங்கள் குற்றசாட்டு..!!

மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதாக  தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இந்தியாவில் பொருளாதார மந்த நிலையால் மோட்டார் வாகன தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகேந்திரா, ashok leyland, மாருதி சுசுகி, போன்ற பெரிய நிறுவனங்கள் மாதத்திற்கு 8 முதல் 10 நாட்கள் வரை தொழிற்சாலையை  இயக்க வேண்டாமென முடிவெடுத்திருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றனர். வாங்குவதற்கான கேட்பு குறைந்து விட்டதே இதற்கு காரணம் என்றும், மத்திய மாநில அரசுகள் உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

காவல் துறையை துறையை தவறாக பயன்படுத்தும் மாநில அரசு…!!!

பா .ஜனதா காவல்துறையை தவறாக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.   பெங்களூரில் உள்ள அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் பண மதிப்பிழப்பிறகு பின் 2 ஆண்டுகளில் 50 லட்சம் மக்கள்  வேலையை இழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் கட்சியான பா.ஜனதாவிற்கு வேலைவாய்ப்பின்மை பற்றிய விவகாரம் ஒரு சவாலாக உள்ளது. இந்நிலையில் தற்போது கோவாவில் நடந்த பா.ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் அப்பகுதியின் பா.ஜனதா அமைச்சர் ரானேவிடம்  வேலைவாய்ப்பின்மை தொடர்பாக கூட்டத்திலிருந்த தர்சன் கோன்கார் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தர்சன் கூறுகையில் […]

Categories

Tech |