சாலை விபத்தில் தந்தை, மகன் இருவரும் குடும்பத்தாரின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சூர்யா நகர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவாகரன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குமாரபட்டிக்கு புறப்பட்டனர். அப்போது ஒரே காரில் தந்தை, மகன் இருவரும் சென்றனர். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மற்றொரு காரில் பின்னால் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் […]
