Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அங்கும் இங்கும் நகர்ந்த மாடுகள்…. சாலையில் கவிழ்ந்த வாகனம்…. திருச்சியில் பரபரப்பு….!!

மாடுகள் அங்கும் இங்கும் நகர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை கல்கண்டார் கோட்டை பகுதியில் இருந்து மாடுகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் சென்றுள்ளது. இந்த வாகனம் பழைய பால்பண்ணை அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாடுகள் அங்கும் இங்கும் நகர்ந்ததால் சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்துவிட்டது. இதனால் சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விட்டது. இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லோடு ஆட்டோ… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து… நாமக்கல்லில் பரபரப்பு…!!

லோடு ஆட்டோ மினி லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள முருங்கபாளையம் பகுதியில் முத்து பாண்டியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு மாடுகளை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதன்சந்தைக்கு அதனை விற்பனை செய்வதற்காக முத்துப்பாண்டியன் சென்றுள்ளார். இவருடன் கரூர் மாவட்டத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அம்மாவ பார்க்க போனேன்… வழியில் நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமர், லட்சுமணன் என்ற இரட்டை மகன்களும், காவியா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ராமர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாளில் குருவிகுளம் கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வள்ளித்தாயை பார்ப்பதற்காக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கண்ட்ரோல்ல இல்லை…. எப்படி நடந்துச்சுன்னு தெரியல… விவசாயிக்கு நேர்ந்த துயரம்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் பூலியப்பன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் வீராணம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ஊத்துமலை விலக்கு அருகே இவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த காரானது கவிழ்ந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். அதே பகுதியில் சந்துரு என்ற கல்லூரி படிக்கும் மாணவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபுவுக்கு சொந்தமான காரில் இவர்கள் இருவரும் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை பிரபு ஓட்டி சென்றுள்ளார். அப்போது காரானது பரமத்திவேலூர் பி.எஸ்.என்.எல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்… பறிபோன போலீஸ் உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதிய விபத்தில் ஏட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்துவருகிறார். இவர் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும், தாரணி என்ற 4 வயது பெண் குழந்தையும் இருக்கின்றனர். இவர் மணிமுத்தாறு […]

Categories

Tech |