Categories
தேசிய செய்திகள்

“Uncle-னு சொன்னது குத்தமா”…. கடைக்காரர் செய்த கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்திலுள்ள சித்தர்கஞ்ச் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த வாரம் 18 வயது இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கடைக்காரரை இளம்பெண் ‘Uncle’ என அழைத்துள்ளார். இதனால் சினம் கொண்ட கோபமடைந்த அந்த கடைக்காரர் இளம்பெண்ணை பலமாக தாக்கியுள்ளார். இதனையடுத்து தாக்குதலுக்கு ஆளான பெண்ணுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்ணை தாக்கிய கடைக்காரர் மீது இந்திய […]

Categories
உலக செய்திகள்

“அதிபர் கிம் ஜாங் உயிரோடு தான் இருக்கிறார்”… வாழ்த்து கடிதத்தின் மூலம் உறுதியான தகவல்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் தென்னாப்பிரிக்க பிரதமருக்கு தனது கைப்பட கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்றும், அவர் மரணப்படுக்கையில் உயிருக்கு போராடுகிறார் என்றும் பல்வேறு செய்திகள் உலக நாடுகள் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஹாங்காங்கின் தொலைக் காட்சி இயக்குனர் அவர் மரணித்து விட்டார் என்று தெரிவித்தார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

120 நாய்களை வைத்து… “தனது சொந்த மாமாவை நிர்வாணமாக்கி”… கடித்து குதறி கொல்ல செய்து ரசித்த கிம்… பலரும் அறியாத அதிர்ச்சி!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த மாமாவை நிர்வாணமாக்கி 120 நாய்களை வைத்து கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும், மரணப்படுக்கையில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் கடந்த சில நாட்களாக உலா வந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்று தென்கொரிய அதிகாரி நேற்று உறுதி செய்துள்ளார். அதிபர் கிம் சாதாரண ஆளே கிடையாது. சர்வாதிகாரியாக அறியப்படும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சோக சம்பவம்…. “மின்சாரம் தாக்கிய மாமனார்”… காப்பாற்ற முயன்ற மருமகள் உயிரிழப்பு…!!

திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கிய மாமனாரை காப்பாற்ற முயற்சி செய்த மருமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த சங்கேந்திசம்பா கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விவேகானந்தம் – லிசா(26) தம்பதி. நேற்று இவர்களது வீட்டின் பின்புறம் உள்ள மின் மோட்டாரை லிசாவின் மாமனார் அசோகன் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அசோகன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த லிசா மாமனார் கீழே […]

Categories

Tech |