சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது வேன் மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலை மற்றும் பிற விவசாய தொழில்களில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பகவான்தேவ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகன் ரஞ்சித் ஆகியோருடன் கோட்டூர் வஞ்சிபுரத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாளில் […]
