Categories
உலக செய்திகள்

மகிழ்ச்சி… கொரோனாவுக்கு மருந்து ரெடி… மாஸ் காட்டிய ஆய்வாளர்கள்!

இங்கிலாந்து அறிவியல் ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.. சர்வதேச அளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வேட்டையாடி வருகிறது.. பலி எண்ணிக்கை ஒருபுறம் உயர்ந்து கொண்டே சென்றாலும் மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா, உள்ளிட்ட பல நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்து அரசும்  ரூ 133 கோடி ஒதுக்கீடு செய்து கொரோனாவை ஒழிக்க தடுப்பு மருந்தை உருவாக்க தீவிர ஆய்வுகள் செய்து வருகின்றன. […]

Categories

Tech |