தமிழகத்தில் 2018 ஆம் வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு சாமானிய மக்களுக்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. அந்த வகையில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரக்கூடிய அங்கன்வாடிகூடங்களில் LKG, UKG குழந்தைகளுக்கு வகுப்புகளை தொடங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடிகளில் கல்வி பெற்ற 52,933 குழந்தைகளுக்கும், LKG, UKG வகுப்புகளை சோதனை மேற்கொண்டு ஆரம்பிக்க அரசாணை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2019-2020 கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டு வகுப்புகளும் […]
