33 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவை எம்.எல்.ஏ ஏ.எம்.முனிரத்தினம் திறந்து வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டியநல்லூர் ஊராட்சியில் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பூங்கா திறப்பு விழா நடைபெற்றுள்ளது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணிரகுராம்ராஜு தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நாகராஜ் மற்றும் சோளிங்கர் ஒன்றிய குழு தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து ஊராட்சி மன்ற துணை தலைவர் அரி […]
