Categories
தேசிய செய்திகள்

மரத்தின் மீது மோதி கவிழ்ந்த வேன்… 5 பேர் பலி… 24 பேர் படுகாயம்!

அசாம் மாநிலத்தில் புது மணப்பெண்ணை புகுந்த வீட்டில் விட்டு விட்டு திரும்பும் போது வேன் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  உலகம் முழுவதும் ஏதாவது ஒரு பகுதிகளில் சாலை விபத்து தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் பலரும் உயிரிழக்கத்தான் செய்கின்றனர். சாலை விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இந்த சோக சம்பவம் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், அசாம் மாநிலம் உடல்குரி மாவட்டம் (Udalguri) நசான்சலி பகுதியில், திருமண கோஷ்டியினருடன் […]

Categories

Tech |