தமிழகத்தில் இந்தித் திணிப்பு குறித்து பரபரப்பு புகார் ஒன்றை யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழியிடம் ஹிந்தி தெரியாவிட்டால் இந்தியர் இல்லை என அதிகாரி ஒருவர் கூறியதாக சொல்லப்பட்டதையடுத்து தமிழகத்தில் இந்தித் திணிப்பு நடவடிக்கை அதிகரித்து விட்டதாக கூறி பிரபலங்களும், பொதுமக்களும் நூதன முறையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். அந்த வகையில், பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், i am tamil speaking indian மற்றும் ஹிந்தி […]
