அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. நாளுக்கு நாள் இந்த கலாச்சாரம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. அந்த வகையில், டெக்ஸாஸ் மாகாணத்தின் காலேஜ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள ஏ அண்ட் எம் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல்கலைக் கழக விடுதிகளில் ஏராளமான மாணவர்கள் தங்கியுள்ள நிலையில், திடீரென பயங்கரமாக துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. […]
