Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள்… தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞன்!

உ.பியில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞனால் அப்பகுதியில் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மாறிமாறி காதலித்து வந்துள்ளான். ஆனால் அந்த இரு பெண்களுக்கும் இது தெரியாது. இரு பெண்களிடமுமே அந்த இளைஞன் நன்றாக பேசி பழகி ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளான். இந்த நிலையில் பெண்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொள்வதில் சண்டை ஏற்பட்டுள்ளது. இரண்டு பெண்களும் அந்த இளைஞனை […]

Categories

Tech |