தூத்துக்குடி அருகே சக மாணவனின் வாகனத்தை திருடிய 19 வயது இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர் ஒருவர் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை கல்லூரி வாசலில் நிறுத்திவிட்டு சென்று, பின் திரும்பி வந்து பார்த்த போது அதனை காணவில்லை. இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல் நாசரேத் பகுதியில் மற்றொரு இடத்தில் எலக்ட்ரிக்கல் […]
