நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான நூல் மில் ஒன்று உள்ள முத்தூர்-காங்கயம் ரோட்டில் இயங்கி வருகிறது. இந்த நூல் மில்லில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அங்குள்ள மிக்சிங் டிபார்ட்மெண்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியாகி உள்ளது. ஆனால் அதனை கவனிக்காத ஊழியர்கள் வேலை செய்து கொண்டே இருந்துள்ளனர். இதனை அடுத்து அந்த கரும்புகை தீயாக மாறி கொழுந்து […]
